|
|
|
 |
வேண்டாம் : என் கல்லறை வரும் வழியெங்கும் முட்களை தூவுங்கள்.... ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு என் காதல் உயிர்த்தெழலாம் எனக்கு விருப்பமில்லை மீண்டும் இறந்துவிட... மரித்தகாதல் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
 |
KANNEER :
காதலித்தபோது கைவிட்டு
சென்றவனே...!
கால் தவறி கூட
என் கல்லறை பக்கம்
வந்துவிடாதே
என் கல்லறை பூக்கள்
கூட கண்ணீர் சிந்தும்.....
|
|
 |

வேண்டாம்
என் கல்லறை வரும் வழியெங்கும்
முட்களை தூவுங்கள்....
ஒருவேளை அவளின் கண்ணீர்பட்டு
என் காதல் உயிர்த்தெழலாம்
எனக்கு விருப்பமில்லை
மீண்டும் இறந்துவிட...
மரித்தகாதல் மரித்ததாயிருகட்டும்....
நான்
அமாவாசையன்று பிறந்ததாலோ என்னவோ.........
இருண்டே இருக்கிறது என் வாழ்க்கையும்..............
வாழ்வியல் ஆதாரம்
கருவறை முதல் கல்லறை வரை...........
சில்லறை இல்லையென்றல் ஒன்றுமில்லை.........
|
|
 |
|
|
|
|
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது |
|
A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights |
|
ரோஜா செடியில்
முள்ளும் இருக்கும்
ரோஜாவும் இருக்கும்
முள்ளை கண்டு பயந்து விடாதே !
ரோஜாவை கண்டு மயங்கி விடாதே !
பெண்களும் அப்படித்தானே .......?????/
|
|
|
|
 |
|
|
|
|